Friday, May 8, 2009



விநாயகனே வினை தீர்ப்பவனே


உனக்கு மட்டும் , உனக்கு மட்டும் ரஹசியம் சொல்வேன் .

என் நண்பர் எனக்கு சொன்ன ஒரு கவிதை ........

கனவுகளோ களைந்து போகும் காலை நேரக் காற்றினில்,

உன் நினைவுகளோ நிலைத்து நிற்கும் என்

ஜீவனுள்ள நாட்களில், நாள்:- ௦௮-௦௫-௨00௯,

இன்று எனக்கு மிதவும் மகிழ்ச்சியான நாள்,

ஏன் என்றால் எனது கம்பெனிக்கு இன்று கரண்ட் வந்தது,

நானும் ,என் மனைவி, குழந்தைகளும் சென்று வந்தோம்.....